பசியின்மை குறைய‌

கோரைக்கிழங்கை சுத்தம் செய்து 4 டம்ளர் தண்ணீர் ஊற்றி 2 டம்ளராக கொதிக்க வைத்து இந்த நீரை காய்ச்சிய பாலில் கலந்து மோர் போல செய்து சாதத்தில் கலந்து சாப்பிட்டு வந்தால் பசியின்மை மற்றும் அஜீரணம் ஆகியவை குறையும்.

Show Buttons
Hide Buttons