தேமல் குறைய
எலுமிச்சைபழத்தை எடுத்து வெட்டி சாறு பிழிந்துக் கொள்ளவேண்டும். பின்பு துளசி இலைகளை எடுத்து இடித்துச் சாறு பிழிந்துக் கொள்ளவேண்டும். இந்த சாறுகளை...
வாழ்வியல் வழிகாட்டி
எலுமிச்சைபழத்தை எடுத்து வெட்டி சாறு பிழிந்துக் கொள்ளவேண்டும். பின்பு துளசி இலைகளை எடுத்து இடித்துச் சாறு பிழிந்துக் கொள்ளவேண்டும். இந்த சாறுகளை...
தழுதாழை இலையை நீரில் கொதிக்க வைத்து அதில் குளித்தால் வாத சம்பந்தமான வலிகள் குறையும்.
எட்டி மரப்பட்டையை உரித்து உள் பட்டையை காய வைத்து இடித்து சலித்து பொடியாக்கி கால் ஸ்பூன் அளவு வெந்நீரில் போட்டு குடித்து...
பேய் துளசி, கவிழ்தும்பை இலைகளை நிழலில் உலர்த்தி பொடித்து சலித்து வெந்நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி பால் சேர்த்து குடித்து வர...
தேங்காய் ஓடுகளை ஒரு துவாரமிட்ட சட்டியில் போட்டு எரிக்கவேண்டும். அவைகளிலிருந்து வடியும் தைலத்தைச் சட்டிக்குக் கீழ் துவாரத்திற்கு நேராக ஒரு பத்திரத்தை...
பேய் மிரட்டி இலையை தண்ணீரில் கொதிக்க வைத்துக் காலை, மாலை குடித்து வந்தால் வாதகாய்ச்சல், கழிச்சல் குறையும்.
சங்குப்பூ செடியின் வேரை பாலை நன்றாக காய்ச்சி அதன் ஆவியில் வேக வைத்து உலர்த்தி அதனுடன் பாதியளவு சுக்கு சேர்த்து நன்கு...
கட்டுக்கொடி வேர் சிறிதளவு எடுத்து அதனுடன் ஒரு துண்டு சுக்கு, நான்கு மிளகு ஆகிவைகளை சேர்த்து காய்ச்சிக் குடித்து வந்தால் வாதவலி...
புரச விதையை எடுத்து எலுமிச்சைபழச்சாற்றை விட்டு அரைத்து தேமல் மீது பூசி வந்தால் உடலில் ஏற்படும் தேமல் குறையும்.
தகரை விதையை எடுத்து எலுமிச்சை பழச்சாற்றை விட்டு அரைத்து உடலில் பூசி வந்தால் உடலிலுள்ள தேமல் குறையும்.