சுவாச நோய் குறைய

தூதுவளை, கண்டங்கத்திரி , ஆடாதோடை, இண்டு, இசங்கு, நறுக்குமூலம் இவற்றின் இலைகளைச் சம அளவு எடுத்து காயவைத்து பொடியாக்கி வைத்துக் கொண்டு தினமும் இருவேளை, கஷாயம் செய்து அருந்தி வந்தால், சுவாச நோய் குறையும்.

Show Buttons
Hide Buttons