சிறுநீர் எரிச்சல் குறைய

நெருஞ்சில் சமூலத்துடன் கீழாநெல்லி சமூலம் ஆகியவற்றை சமனளவு சேர்த்து நெகிழ அரைத்து கழற்சிக்காய் அளவு எடுத்து எருமைத் தயிரில் கலந்து காலை, மாலை என ஒரு வாரம் சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் குறையும்.

Show Buttons
Hide Buttons