கஸ்தூரிமஞ்சள் (Roundzeodary)

March 13, 2013

பால் போலக் கழிச்சல்

குழந்தைக்கு ஆகாரகக் கேடு ஏற்பட்டு அதனால் பால் போலக் கழியும். மலம் அடிக்கடி மாவைக் கரைத்ததைப் போல வெண்ணிறமாகக் கழியும். மருந்து பெருந்தும்பை இலை...

Read More
March 12, 2013

வாத மாந்தம் – வாள் மாந்தம்

குழந்தைக்கு சுரம் இருக்கும். கை, கால் குளிர்ந்து காணப்படும். முகத்தில் மட்டும் வியர்வை உண்டாகும். வயிற்றுப் பொருமலும் ஏப்பமும் இருக்கும். நாசித்துவாரங்கள்...

Read More
March 11, 2013

அட்சர மாந்தம்

சுரத்துடன் குளிர் இருக்கும். வயிற்றுப்போக்கு இருக்கும். வாயும், உதடும் வெளுத்திருக்கும். எலும்புகள் கூட அதிக உஷ்ணம் கண்டிருக்கும். குழந்தை உடல் மெலிந்து அழும்....

Read More
February 13, 2013

உடல் மினுமினுக்க

கஸ்தூரி மஞ்சள், பூலாங்கிழங்கு, பாசிப்பயறு ஆகியவற்றை அரைத்து தூளாக்கி அன்றாடம் அந்தத் தூளைக் கொண்டு குளித்து வந்தால் உடல் மினுமினுப்பாக ஆகும்.

Read More
January 25, 2013

உடல் அரிப்பு குறைய

பாசிப்பயறு, பூலாங்கிழங்கு, கஸ்தூரி மஞ்சள் ஆகிய மூன்றையும் சமஅளவு எடுத்து எலுமிச்சை பழச்சாறு சேர்த்து நன்கு அரைத்து உடல் முழுவதும் தேய்த்து...

Read More
Show Buttons
Hide Buttons