சொறி,படைகள் குணமாக

5 கிராம் கஸ்தூரி மஞ்சள், 5 கிராம் சாதா மஞ்சள், 5 கிராம் கருஞ்சீரகம் இம்மூன்றையும் இடித்து பொடியாக்கி தேங்காய் பாலில் ஊற வைக்கவும்.பின்பு இவற்றை காய்ச்சி எண்ணெய் பதத்தில் வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி எண்ணெய்யை ஆறவைத்து சொறி மற்றும் படைகளின் மீது தடவி வந்தால் மர்ம ஸ்தானங்களில் உள்ள சொறி, படைகள் குணமாகும்.

Show Buttons
Hide Buttons