மை தீட்டும் போது கவனிக்க
கண்களுக்கு மை தீட்டுவதற்கு முன்னர், கண்களை நன்றாக கழுவி முதல் நாள் இட்ட மைக் கறை போன்ற அழுக்குகளை அகற்ற வேண்டும்....
வாழ்வியல் வழிகாட்டி
கண்களுக்கு மை தீட்டுவதற்கு முன்னர், கண்களை நன்றாக கழுவி முதல் நாள் இட்ட மைக் கறை போன்ற அழுக்குகளை அகற்ற வேண்டும்....
அகலமான கரையும் படுக்கை கோடுகளும் கொண்ட சேலைகளை உடுத்தினால் மிகவும் உயரமான பெண்கள் சேற்று உயரம் குறைந்தவர்களாக காட்சி தருவார்கள். சேலையின்...
உடல் பருமன் அதிகம் உள்ள பெண்கள் சற்று அழுத்தமான வண்ணங்களை கொண்ட சேலைகளை அணிந்தால் சற்று மெலிந்த மாதிரி காணப்படுவார்கள்.
உருண்டையான வட்டவடிவ முகத்தினை பெற்ற பெண்கள், கண் புருவங்களை வட்ட வடிவமாக மை தீட்டாமல் நீளவாக்கில் மை தீட்டினால் அழகாக இருக்கும்.
கஸ்தூரி மஞ்சள், பூலாங்கிழங்கு, பாசிப்பயறு ஆகியவற்றை அரைத்து தூளாக்கி அன்றாடம் அந்தத் தூளைக் கொண்டு குளித்து வந்தால் உடல் மினுமினுப்பாக ஆகும்.
அன்றாடம் குளிக்கும் போது சோறு வடித்த கஞ்சியில் சுத்தமான அரப்பு தூளைப் போட்டு உடம்பில் தேய்த்து குளித்தால் சருமம் பட்டுப் போல் மென்மையாக...
சருமத்திற்கு சோப்பை உபயோகிக்காமல் அதற்கு பதிலாக ஒரு ஸ்நானப் பவுடரை தயார் செய்து உபயோகிக்கலாம். பச்சைப்பயறு மாவுடன் சலித்த மென்மையான கோதுமைத்...
வாரம் ஒரு முறை எண்ணெய் தேய்த்து குளித்தால் சருமம் பட்டுப் போன்று மிருதுவாக இருக்கும். மேலும் சரும நோய்கள் ஏற்படாது.
உடல் நிறம் பிராகாசமாக இருக்க அன்றாடம் நிறைய தக்காளி பழங்களை சாப்பிடவேண்டும். உடல் தோல் பிரகாசமாக இருப்பதுடன் சருமத்தில் சுருக்கமும் ஏற்படாது.
காலையில் குளிப்பதற்கு முன்னால் எழுமிச்சைச்சாற்றை உடலில் சேர்த்து பத்து நிமிடம் கழித்து குளித்து வரலாம். அல்லது எலுமிச்சம் பழத்தின் தோல்களை வெந்நீரில்...