அழகு / சருமம் · February 13, 2013

சருமம் பட்டுப் போல் இருக்க

அன்றாடம் குளிக்கும் போது சோறு வடித்த கஞ்சியில் சுத்தமான அரப்பு தூளைப் போட்டு உடம்பில் தேய்த்து குளித்தால் சருமம் பட்டுப் போல் மென்மையாக இருக்கும்.

Show Buttons
Hide Buttons