கயல்

June 28, 2013

குழந்தையின் உடல் நிறம் பிரகாசமடைய

பெண்கள் கர்ப்பமாயிருக்கும் போது குங்குமப் பூவை பாலில் கலந்து தொடர்ந்து அருந்திவர பிறக்கும் குழந்தையின் நிறம் பொன்னிறமாகவும் பிரகாசமாகவும் இருக்கும்.

Read More
June 28, 2013

முகம் அழகு பெற

பப்பாளிப் பழத்தை அரைத்து முகம், கழுத்து கைகால்களில் பூசி அரை மணி நேரம் ஊறவைத்து பின் முகம் கழுவி வர முகத்தின்...

Read More
June 28, 2013

பெண்களின் மார்பக வீக்கம் குறைய

நெல்லிக்காய், சுக்கு, மிளகு, கடுக்க்காயத்தோல், வேப்பம்பட்டை இவற்றை வகைக்கு 10 கிராம் அளவு எடுத்துக்கொண்டு 150 மிலி தண்ணீர் விட்டு காய்ச்சி...

Read More
June 28, 2013

உடல் பலம் பெற

அம்மான் பச்சரிசி இலையையும், தூதுவளை இலையையும் சம அளவு எடுத்து நெய்விட்டு வதக்கவும்.இதனுடன் வறுத்த உளுத்தம்பருப்பு மற்றும் தேங்காய் சேர்த்து துவையலாக...

Read More
June 27, 2013

காய்ச்சல் குணமாக

நன்றாக முற்றிய எருக்கன் செடியின் வேர்ப்பட்டையை எடுத்துக்கொண்டு பொடியாக்கி சலித்து எடுத்துக்கொள்ளவும்.இதில் 65 கிராம் பொடியை வெந்நீருடன் உண்ணவும்.காய்ச்சல் அதிகமாக இருந்தால்...

Read More
June 27, 2013

வயிற்றுப்புண் குணமாக

அம்மான் பச்சரிசி இலையுடன் பருப்பு மற்றும் நெய் சேர்த்து பொரியல் செய்து சாதத்துடன் உண்டு வந்தால் வயிற்றுப்புண் மற்றும் வாய்ப்புண் குணமாகும்.

Read More
June 27, 2013

மூட்டுவலி குணமாக

அரிசிமாவுடன் ஊமத்தை இலையை சமமாக எடுத்து நன்றாக மைபோல் அரைக்கவும். அரைத்த விழுதுடன் சிறிது தேங்காய் எண்ணெய் அல்லது விளக்கெண்ணெய்யோ சேர்த்து...

Read More
Show Buttons
Hide Buttons