மூலநோய் அகல
தழுதை, தும்பை , பேய்த்துளசி இவைகளை சம அளவு எடுத்து தூளாக்கி தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி பால் கலந்து குடித்து...
வாழ்வியல் வழிகாட்டி
தழுதை, தும்பை , பேய்த்துளசி இவைகளை சம அளவு எடுத்து தூளாக்கி தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி பால் கலந்து குடித்து...
தேங்காய் எண்ணெயில் மருதாணி பூவை ஊற வைத்து வெயிலில் காயவைத்து இக்கலவையை வழுக்கை உள்ள இடத்தில் தொடர்ந்து தடவி வந்தால் முடி...
அருகம்புல்லையும், வேப்பிலையையும் சம அளவு எடுத்து கஷாயம் வைத்து தினமும் 100 மி.லி அளவு அருந்தி வர புற்றுநோய் குணமாகும்.
ஜாதிக்காய் பொடியை அரைகிராம் அளவு பாலில் கலந்து இரு வேளை சாப்பிட்டு வர தாது விருத்தியாகும்.அதிகமாக சாப்பிட்டால் மயக்கம் வரும்.
கானாவாழை சமூலம், தூதுவளை பூ, முருங்கைபூ ஆகியவற்றை சேர்த்து கஷாயம் வைத்து 48 நாட்கள் சாப்பிட தாது பலப்படும்.
கருவேலம் பிசினை சுத்தம் செய்து காய வைத்து லேசாக வறுத்து தூள் செய்து சாப்பிடலாம்.
கழற்சிக்கொடி விதைகளை அரைத்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் தாது கெட்டிப்படும்.
முள்ளங்கி விதையை தூள் செய்து கற்கண்டு சேர்த்து தினசரி 2 வேலை 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் தாது பலப்படும்.
நீர்முள்ளி விதை, நெருஞ்சில் விதை, வெள்ளரி விதை ஆகியவற்றை சிதைத்து கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால் தாது பலம் உண்டாகும்.