குடும்ப கட்டுப்பாடு (எளிய முறை)
பூவரச மலரின் இதழ்களையும் பட்டையையும் எடுத்து பட்டையின் சொற சொறப்பான பகுதியை சீவிவிட்டு இவ்விரண்டையும் வெயிலில் காய வைக்கவும். காய்ந்த பின்...
வாழ்வியல் வழிகாட்டி
பூவரச மலரின் இதழ்களையும் பட்டையையும் எடுத்து பட்டையின் சொற சொறப்பான பகுதியை சீவிவிட்டு இவ்விரண்டையும் வெயிலில் காய வைக்கவும். காய்ந்த பின்...
சீந்தில் கொடி, கொத்தமல்லி, சீரகம் இம்மொன்றையும் சம அளவாக எடுத்து பொடி செய்து 1/4 லிட்டர் தண்ணீருடன் பாத்திரத்தில் இட்டு கலக்கி...
நீர் முள்ளி, நெருஞ்சில், வெள்ளரி விதை, கோவை இலை, சுரக்காய், நாயுருவி இலை, சோம்பு, கடுக்காய், மிளகு இவைகளை சம அளவு...
50 கிராம் கரிய பவளத்தையும், 6 தென்னம்பாளை பிஞ்சுகளையும் எடுத்து இடித்து நிழலில் உலர்த்தி அரைத்து சிறு சிறு உருண்டைகளாக செய்து...
குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் 50 கிராம் மலை வேம்பின் இலை, 50 கிராம் ரோஜாமலரின் இலைத்தளிர், கொய்யா இலைத்தளிர், 50 கிராம்,...
சப்பாத்தி இலைக்கள்ளி மலர்களை நசுக்கி கட்டிகளின் மீது வைத்து கட்டிவர கட்டிகள் குணமாகும்.
வாய் விளங்கத்தையும், புரசவிதையையும் பொடியாக்கி அதனுடன் நெல்லிக்காய் பொடியையும் சேர்த்து வெண்ணெய் அல்லது நெய்யுடன் கலந்து உண்டு வந்தால் இளமையுடன் வாழலாம்.
50 கிராம் மூக்கிரட்டை வேர், 50 கிராம் காக்கரட்டான் வேர், நொச்சி இலை 100 கிராம், மிளகு 1 கிராம், சுக்கு...
கிச்சிலிக்கிழங்கை ஒன்றிரண்டாக இடித்து வேப்பெண்ணெய் விட்டுக் காய்ச்சி அந்த தைலத்தை கால் மூட்டுகளில் தேய்த்து வந்தால் கீல்வாத நோய் குணமாகும்.
தும்பை இலைச் சாற்றை அருந்தி வந்தால் தேள், பாம்புக்கடி விஷம் குணமாகும்.