இரத்த பேதி குறைய

வெந்தயம், நெல்லிவற்றல், சுண்டைவற்றல், மாம்பருப்பு, மாதுளம் பழத்தோல், கறிவேப்பிலை, ஓமம் ஆகியவற்றை காயவைத்துக் கொள்ளவேண்டும். இவை அனைத்தையும் ஒன்று சேர்த்து இளம் வறுப்பாக வறுத்து இடித்து சூரணம் செய்துக் கொள்ளவேண்டும். இந்த சூரணத்தை ஐந்து கிராம் எடுத்து எருமைத் தயிரில் கலந்து காலையில் மட்டும் சாப்பிட்டு வந்தால் இரத்த பேதி குறையும்.

Show Buttons
Hide Buttons