அஜீரணம் குறைய

சிறுநாகப்பூ, கொத்தமல்லி, திப்பிலி, வில்வவேர், வில்வப்பட்டை, கோரைக் கிழங்கு, துளசி வேர் ஆகியவற்றை எடுத்து இளம்வறுப்பாக வறுத்து அதில் ஒரு லிட்டர் தண்ணீரை விட்டு காய்ச்சி அரை லிட்டராகச் சுண்ட வைத்துக் கொள்ள வேண்டும். இந்த கஷாயத்தை மூன்று வேளைச் சாப்பிட்டு வந்தால் அஜீரணக் கோளாறுக் குறையும்

Show Buttons
Hide Buttons