முகப்பரு மறைய
தேங்காய் எண்ணெய், எலுமிச்சைப்பழச்சாறு, சந்தனம் ஆகியவற்றை ஓரளவுக்கு சம அளவு கலந்து தொடர்ந்து தடவி வந்தாலும் முகப்பரு அகன்று விடும்.
வாழ்வியல் வழிகாட்டி
தேங்காய் எண்ணெய், எலுமிச்சைப்பழச்சாறு, சந்தனம் ஆகியவற்றை ஓரளவுக்கு சம அளவு கலந்து தொடர்ந்து தடவி வந்தாலும் முகப்பரு அகன்று விடும்.
வேர்க்குரு, தேமல், துணியினால் உண்டாகும் படை நோய் நீங்க நல்ல சந்தனத்தை அரைத்து தேய்க்கவும்.
பட்டுப்புடவையில் எண்ணெய்க்கறை இருந்தால் சந்தனத்தை கரையின் மீது தடவி சிறிது நேரம் கழித்து அந்த இடத்தை மட்டும் நீரில் கழுவவும்.
சந்தனத்தை எலுமிச்சைச்சாறு விட்டு அரைத்து கூழ் போல செய்து உடலில் அலர்ஜியினால் ஏற்படும் அரிப்பு, தடிப்பு மீது தடவி வந்தால் அலர்ஜி...
துளசி இலை, வில்வ இலை, வேப்ப இலை, கடுக்காய், சந்தனக்கட்டை, மிளகு, சிற்றரத்தை ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்து வெயிலில் காயவைத்து...
சிவப்பு சந்தனம், வெள்ளைச் சந்தனம், மஞ்சள், இவற்றை சம அளவு எடுத்து தண்ணீர் விட்டு அரைத்து, நன்றாக குழைத்து லேசாக சூடாக்கி...
சந்தனத்தை தேங்காய் பாலில் குழைத்து வேர்க்குரு மீது போட்டு வந்தால் வேர்க்குரு குறையும்.
வேப்ப இலைகளை பொடி செய்து அதனுடன் மஞ்சள் பொடி கலந்து சந்தனத்தில் குழைத்துக் கட்டி மேல் தடவி வந்தால் கட்டிக் குறையும்.
கடுக்காய், சிவப்பு சந்தனம் இரண்டையும் தண்ணீர் விட்டு அரைத்து குழம்பு போல ஆக்கி கட்டிமேல் பூசிவர கட்டி கரையும்.
சந்தன கட்டையை எலுமிச்சைச் சாற்றில் உரைத்து படர் தாமரை உள்ள இடத்தில் தடவி வந்தால் படர் தாமரை குறையும்.