மூலம் குறைய
கீழ்கண்ட மூலிகைகளை நிழலில் உலர்த்தி இடித்து சலித்து பனங்கற்கண்டை பொடித்து போட்டு பானையில் போட்டு மண்பானையை மூடியால் மூடி அதற்கு மேல்...
வாழ்வியல் வழிகாட்டி
கீழ்கண்ட மூலிகைகளை நிழலில் உலர்த்தி இடித்து சலித்து பனங்கற்கண்டை பொடித்து போட்டு பானையில் போட்டு மண்பானையை மூடியால் மூடி அதற்கு மேல்...
கசகசாவை முந்திரி பருப்பு சேர்த்து அரைத்து பாலில் கலந்து காய்ச்சி சிறிது கற்கண்டும் சேர்த்து பருகினால் நிம்மதியான உறக்கத்தைப் பெறலாம்.
புளியங் கொட்டையை சிவக்க வறுத்து தோல் நீக்கி பருப்பை எடுத்து இடித்து பொடி செய்து கொள்ளவேண்டும். இந்த சூரணத்தை இரவு காய்ச்சிய...
சேப்பங்கிழங்குகளை எடுத்து சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக வெட்டி காய வைத்து இடித்து பொடி செய்து 1 தேக்கரண்டி அளவு எடுத்து...
பனங்கிழங்கை அவித்து காயவைத்து இடித்து பொடியாக்கி பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் காய்ச்சல், ஜலதோஷம், தலைவலி குறையும்.
கற்பூர வாழைக்காயை வெட்டி காயவைத்துக் கொள்ளவேண்டும். நன்றாக காய்ந்தவுடன் இடித்து பொடி செய்துக் கொள்ளவேண்டும். அந்த பொடியில் 500 கிராம், பனங்கற்கண்டு...