இரத்த சோகை குறைய
சம அளவு கேரட், செலரி இரண்டையும் எடுத்து நன்றாக அரைத்து வடிகட்டி 1 டம்ளர் அளவு சாறு எடுத்து குடித்து வந்தால்...
வாழ்வியல் வழிகாட்டி
சம அளவு கேரட், செலரி இரண்டையும் எடுத்து நன்றாக அரைத்து வடிகட்டி 1 டம்ளர் அளவு சாறு எடுத்து குடித்து வந்தால்...
சதகுப்பை விதைகளை பொடி செய்து கொத்தமல்லி இலைச்சாறில் கலந்து குடித்து வந்தால் இரத்த சோகை குறையும். மேலும் பெண்கள் மாதவிடாய் நேரத்தில்...
கருப்பு எள்ளை வெதுவெதுப்பான நீரின் போட்டு 1 மணி நேரம் ஊற வைத்து எடுத்து நன்றாக அரைத்து 1 தேக்கரண்டி அளவு...
மாதுளம் பழத்தை எடுத்து நன்கு அரைத்து சாறு பிழிந்து அதனுடன் பால் சேர்த்து சாப்பிட்டு வந்தால் இரும்புசத்து அதிரித்து இரத்தசோகை குறையும்.
குப்பை மேனி இலை, கரிசலாங்கண்ணி இலை, சிறு செருப்படை ஆகியவற்றை சமளவில் எடுத்து வெயிலில் சருகுபோல் காயவைத்து இடித்துச் சூரணமாக்கி துணியில்...
கேரட்டை நன்கு கழுவி தோல் நீக்கி இடித்துச் சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து தொடர்ந்து சாப்பிட்டு வரவேண்டும். இவ்வாறு மாதக்கணக்கில்...
வில்வ இலையை எடுத்து பசுவின் கோமியம் விட்டு இடித்து சாறு பிழிந்து வடிகட்டி காலை, மாலை என சாப்பிட்டு வந்தால் இரத்த சோகை...
காலையிலும் இரவிலும் காய்ச்சிய ஒரு டம்ளர் பசும்பாலில் தேன் கலந்து தினமும் குடித்து வந்தால் ரத்தசோகை குணமாகும்.
காய்ச்சிய பாலில் அடுக்கு செம்பருத்திப்பூ இதழ்கள் ஐந்து போட்டுப் பால் சிவப்பாகி வரும் வரை பாலை மூடி வைத்து பின் வடிகட்டி...
வாரம் ஒரு முறை பீர்க்கன்காய் வேரை எடுத்து சுத்தம் செய்து, கசாயம் செய்து சாப்பிட்டு வந்தால் இரத்த சோகை நோய் குறையும்.