இரத்த சோகை குறைய

கருப்பு எள்ளை வெதுவெதுப்பான நீரின் போட்டு 1 மணி நேரம் ஊற வைத்து எடுத்து நன்றாக அரைத்து 1 தேக்கரண்டி அளவு எடுத்து அதை ஒரு டம்ளர் பாலில் கலந்து சிறிது வெல்லம் போட்டு குடித்து வந்தால் இரத்த சோகை குறையும்.

Show Buttons
Hide Buttons