இரத்தசோகை (Anemia)
சோகை நோய் குறைய
கரிசலாங்கண்ணி இலை மற்றும் கீழாநெல்லி இலை இரண்டையும் சம அளவு எடுத்து நன்கு அரைத்து நெல்லிக்காயளவு எடுத்துப் பாலில் கரைத்து முப்பது...
இரத்த சோகை குறைய
சம அளவு பொன்னாங்கண்ணி கீரை,கீழா நெல்லி இலைகளை எடுத்து அரைத்து,அதில் நெல்லியளவு எடுத்து பாலில் தினசரி இரவு அருந்தி வந்தால் இரத்த...
இரத்த சோகை குறைய
சம அளவு கரிசலாங்கண்ணி இலை, குப்பைமேனி இலை மற்றும் செருப்படை இலைகளை எடுத்து காய வைத்து இடித்துப் பொடியாக்கி காலை, மாலை...
இரத்த சோகை குறைய
தேன், ரோஜா மலர் இதழ், இரண்டையும் ஆப்பிள் துண்டுகளுடன் கலந்து சாப்பிட்டால் இரத்த சோகை குறையும்.
இரத்த சோகை குறைய
தேவயான பொருட்கள்: அயச் செந்தூரம் -100 கிராம் மிளகு -200 கிராம் பூண்டு -50 கிராம் எலுமிச்சை -20 கிராம் நல்லெண்ணெய். செய்முறை: அயச் செந்தூரம்,...
இரத்த சோகை குறைய
2 தேக்கரண்டி எலுமிச்சை பழச்சாறு எடுத்து அதனுடன் 1 தேக்கரண்டி தேன் கலந்து குடித்து வந்தால் இரத்த சோகை குறையும்.
இரத்த சோகை குறைய
கீழாநெல்லி, கரிசலாங்கண்ணி, குப்பைமேனி வகைக்கு 50 கிராம், தான்றிக்காய், நெல்லிக்காய் வகைக்கு 100 கிராம், சுக்கு, மிளகு, திப்பிலி, சீரகம் வகைக்கு...
இரத்த சோகை குறைய
சோயா பீன்ஸை தினசரி உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் இரத்த சோகை நோய் குறையும்.
இரத்த சோகை குறைய
பொற்றிலை கையாந்தகரை, கடுக்காயத் தோல், லோக மண்டூரம் ஆகியவற்றை ஒன்று இரண்டாக இடித்து ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு அடுப்பில் வைத்து...