சோகை நோய் குறைய

குப்பை மேனி இலை, கரிசலாங்கண்ணி இலை, சிறு செருப்படை ஆகியவற்றை சமளவில் எடுத்து வெயிலில் சருகுபோல் காயவைத்து இடித்துச் சூரணமாக்கி துணியில் வடிகட்டி ஒரு சீசாவில் பத்திரப்படுத்திக் கொள்ளவேண்டும். இந்தச் சூரணத்தை காலை, மாலை 5 கிராம் வீதம் வெற்றிலையில் வைத்து அதே அளவில் சர்க்கரை சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் சோகை நோய் குறையும்.

Show Buttons
Hide Buttons