இரத்த சோகை குறைய

கேரட்டை நன்கு கழுவி தோல் நீக்கி இடித்துச் சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து தொடர்ந்து சாப்பிட்டு வரவேண்டும். இவ்வாறு மாதக்கணக்கில் சாப்பிட்டு வந்தால் இரத்த சோகை குறையும்.

Show Buttons
Hide Buttons