இரத்த சோகை குறைய

காய்ச்சிய பாலில் அடுக்கு செம்பருத்திப்பூ இதழ்கள் ஐந்து போட்டுப் பால் சிவப்பாகி வரும் வரை பாலை மூடி வைத்து பின் வடிகட்டி சர்க்கரை சேர்த்து வடிகட்டி குடித்தால் இரத்த சோகை குறையும்

Show Buttons
Hide Buttons