உடல் வலி குறைய
ஆடாதோடை இலை 2, வெற்றிலை 2, மிளகு 5, சுக்கு 1 துண்டு சேர்த்து கஷாயம் செய்து அருந்தி வந்தால் உடல்வலி,...
வாழ்வியல் வழிகாட்டி
ஆடாதோடை இலை 2, வெற்றிலை 2, மிளகு 5, சுக்கு 1 துண்டு சேர்த்து கஷாயம் செய்து அருந்தி வந்தால் உடல்வலி,...
ஆடாதோடை இலை, வேர்ப்பட்டை, கண்டங் கத்திரி, இண்டு மூலிகை இவற்றை காயவைத்து இடித்து பொடியாக்கி கஷாயம் செய்து அதனுடன் தேன் சேர்த்து...
காலை உணவுக்குப் பின்பு இரு ஸ்பூன் ஆடாதோடைஇலைச்சாறுடன், ஒரு ஸ்பூன் தேன் கலந்து அருந்த ஆஸ்துமா குறையும்.
ஆடாதோடை இலை மற்றும் ஆடாதொடை வேர் வகைக்கு அரைக் கைப்பிடி அளவு எடுத்து 200 மி.லி நீரில் போட்டு 100 மி.லி...
ஆடாதொடை இலையை இரண்டு மூன்றாகப் பிய்த்து போட்டு புட்டு அவிப்பதுபோல் அவித்து எடுத்து கையினால் கசக்கி சாறு எடுத்துக் கொள்ளவேண்டும். அந்த...
ஒரு பங்கு ஓமத்துடன்,அரை பங்கு ஆடாதோடை இலைச் சாறு,இஞ்சி சாறு,எலுமிச்சை சாறு மற்றும் இரண்டு பங்கு புதினா இலை சாறு சேர்த்து...
ஆடாதோடை இலைகளோடு, வேர் எடுத்து ஒரு லிட்டர் நீரிலிட்டு காய்ச்சி வடிகட்டி ஒரு நாளைக்கு இரு வேளை ஒரு வாரம் குடித்து...
ஆடாதோடை இலையை எடுத்து இடித்து சாறு பிழிந்து, அந்த சாற்றில் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் நுரையீரலில் ஏற்படும் வலி குறையும்.
ஆடாதோடை இலைகளை நறுக்கி நெய்யில் வதக்கி அதில் அக்கரகாரம்,சித்தரத்தை,ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து தூள் செய்து போட்டு பொன் வறுவலாய் வறுத்து 2...