மூச்சிரைப்பு நோய் குறைய

ஆடாதோடை இலைகளோடு, வேர் எடுத்து ஒரு லிட்டர் நீரிலிட்டு காய்ச்சி வடிகட்டி ஒரு நாளைக்கு இரு வேளை ஒரு வாரம் குடித்து வந்தால் மூச்சிரைப்பு நோய் குறையும்.

Show Buttons
Hide Buttons