ஆரோக்கியமான பிரசவம் ஏற்பட

ஆடாதோடை இலை மற்றும் ஆடாதொடை வேர்  வகைக்கு அரைக் கைப்பிடி அளவு எடுத்து 200 மி.லி நீரில் போட்டு 100 மி.லி ஆக வரும் வரை சுண்டக் காய்ச்சி கொடுத்து வந்தால் ஆரோக்கியமான பிரசவம் ஏற்படும்.

Show Buttons
Hide Buttons