காய்ச்சல் குணமாக
நன்றாக முற்றிய எருக்கன் செடியின் வேர்ப்பட்டையை எடுத்துக்கொண்டு பொடியாக்கி சலித்து எடுத்துக்கொள்ளவும்.இதில் 65 கிராம் பொடியை வெந்நீருடன் உண்ணவும்.காய்ச்சல் அதிகமாக இருந்தால்...
வாழ்வியல் வழிகாட்டி
நன்றாக முற்றிய எருக்கன் செடியின் வேர்ப்பட்டையை எடுத்துக்கொண்டு பொடியாக்கி சலித்து எடுத்துக்கொள்ளவும்.இதில் 65 கிராம் பொடியை வெந்நீருடன் உண்ணவும்.காய்ச்சல் அதிகமாக இருந்தால்...
பிரம்மத்தண்டு இலையை அரைத்து கரப்பான், சொறி,சிரங்கு, உள்ளங்கை, உள்ளங்கால் வலி, பாதங்களில் வரும் புண் ஆகியவற்றின் மீது பூசி வர குணமாகும்.
உதட்டில் வெடிப்பும் வாயில் புண்ணும் இருந்தால் பாக்கு மரத்தின் வேரை இடித்துக் கஷாயம் வைத்து அத்தோடு தேன் கலந்து பருகி வர...
நாக்கு நோய்கள் வராமல் இருக்க தினமும் பல் துலக்கும் போது நாக்கையும் சுத்தப் படுத்திக் கொள்ள வேண்டும். நாக்கு சுத்தமாக இல்லாவிட்டால்...
பொட்டு வைத்த இடத்தில அரிப்பு ஏற்பட்டால் தேங்காய்ப் பால் விட்டு துளசி இலையை அரைத்து புண் உள்ள இடத்தில் தடவி வந்தால்...
வில்வமரத்தின் கட்டையை உரைத்து புண் ஏற்ப்பட்ட இடத்தில் பூசி வந்தால் புண் ஆறிவிடும். அல்லது சந்தனக் கல்லில் சந்தனத்துடன் சேர்த்து வில்வ...
தேனை ஒரு கரண்டி எடுத்து அதை வாயில் ஊற்றி கொப்பளித்து அதை அப்படியே விழுங்கினால் வாய்ப்புண், வாயில் வெடிப்பு, வாய் வறட்சி...
மருந்து 1 மருந்து கடைகளில் ‘நகம்’ என்று கேட்டால் கிடைக்கும். நகம் – 70 கிராம் செவ்விளநீர் – அரைக்கால் லிட்டர்...
குழந்தைக்கு சாதாரணமாகத் தேமல், படர்தாமரை, உண்டாகும். கரப்பான் ரோகத்தைப் போல இதில் புண்கள் உண்டாவதில்லை. இது சருமத்தில் இருந்து உயரமாக இருக்கும்....
குழந்தைக்கு வரும் கரப்பான் இதுவும் ஒன்று. மூட்டுகளில் வீக்கம் கண்டு முரடு கட்டிப் புண் உண்டாகும். சுரமும் லேசாகக் காயும். கைகால்...