அழகு / முகம் · April 15, 2013

பொட்டு புண் ஆற

வில்வமரத்தின் கட்டையை உரைத்து புண் ஏற்ப்பட்ட இடத்தில் பூசி வந்தால் புண் ஆறிவிடும். அல்லது சந்தனக் கல்லில் சந்தனத்துடன் சேர்த்து வில்வ மரக்கட்டையை உரைத்து அந்த குழம்பை பயன்படுத்தினால் அரிப்பும்,புண்ணும் அடங்கி விடும்.

Show Buttons
Hide Buttons