கட்டிகள் குறைய
சப்பாத்திக்கள்ளியின் மலர்ந்த பூவிதழ்களை விளக்கெண்ணெயை விட்டு மைபோல் அரைத்து, கட்டியின் மேல் போட்டு வரக் கட்டி உடையும். பின் சுத்தம் செய்து...
வாழ்வியல் வழிகாட்டி
சப்பாத்திக்கள்ளியின் மலர்ந்த பூவிதழ்களை விளக்கெண்ணெயை விட்டு மைபோல் அரைத்து, கட்டியின் மேல் போட்டு வரக் கட்டி உடையும். பின் சுத்தம் செய்து...
பசும்பாலில் கொன்றை பூக்களை போட்டு நன்றாக காய்ச்சி வடிகட்டி அதனுடன் தேன் கலந்து குடித்து வந்தால் வயிற்றுப்புண்கள், குடல் புண்கள் போன்ற...
1 கப் உளுந்தம்மாவு எடுத்து அதனுடன் எழுமிச்சம் பழச் சாறை சேர்த்து சேத்துப் புண் வந்த இடத்தில் தடவவும்.
சிறிதளவு மஞ்சள் துண்டுகளை நன்றாக அரைத்து அதனுடன் விளக்கெண்ணையைச் சேர்த்து சேத்துப் புண் பட்ட இடத்தில் இரவில் பூசி வந்தால் பூரணமாக...
நிலக்குமிழ் வேர், சிறுதேக்கு, நிலவேம்பு, கொட்டை நீக்கிய கடுக்காய், தோல் நீக்கிய சுக்கு, நார் நீக்கப்பட்ட கோரைக்கிழங்கு, தோல் நீக்கிய வசம்பு...
திப்பிலி, சுக்கு, கடுக்காய், பருத்தி வேர், கிரந்திநாயகம் வேர், நன்னாரி வேர், கண்டங்கத்திரி வேர், பெருமரத்துப்பட்டை, வேப்பம் பட்டை ஆகிய பொருட்களை...
தான்றிக்காயை உலர்த்தி பொடி செய்து கொள்ளவும். திப்பிலியை இளம் வறுவலாக வறுத்து பொடி செய்து கொள்ளவும். இரண்டையும் ஒன்றாக கலந்து சிறிது...
சுக்காங்கீரைச் சாறில் கடுக்காய் தோலை ஊற வைத்து அரைத்து சாப்பிட்டால் மூல நோய்கள் மற்றும் குடற்புண்கள் குறையும்.
கஞ்சாங்கோரை இலையை அரைத்து உடலிலுள்ள புண்கள் மீது பூசி சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் சொறி, சிரங்கு குறையும்.
வில்வம் பிஞ்சை நன்கு அரைத்து தயிரில் கலந்து சாப்பிட கொடுத்து வந்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் சீதபேதி குறையும்.