வாந்திக் குறைய

அத்திப் பூவை எடுத்து சுத்தப்படுத்து ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்கவைத்து வடிகட்டிக் கொள்ளவேண்டும். அந்த கஷாயத்திலிருந்து அரை டம்ளர் அளவு எடுத்து நான்கு மணி நேரத்துக்கு ஒரு முறை குடித்து வந்தால் இரத்த வாந்தி குறையும்.

Show Buttons
Hide Buttons