மூட்டு வலி குறைய
செந்நாயுருவி இலையை பொடியாக நறுக்கி 1 தேக்கரண்டியளவு வேப்ப எண்ணெய் விட்டு வதக்கி கட்கட்டினால் மூட்டு வலி குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
செந்நாயுருவி இலையை பொடியாக நறுக்கி 1 தேக்கரண்டியளவு வேப்ப எண்ணெய் விட்டு வதக்கி கட்கட்டினால் மூட்டு வலி குறையும்.
குங்கிலியம் இலையின் சாறை இஞ்சி சாறு போல இந்த சாறை குடித்தால் மூட்டு வலி குறையும்.
சீந்தில் கொடி, கோரைக்கிழங்கு, சுக்கு, கண்டங்கத்திரி வேர், சிற்றரத்தை இவைகளை ஒரு ரூபாய் எடை எடுத்து இடித்து இரண்டு டம்ளர் தண்ணீர்...
குப்பைமேனி இலைகளை எடுத்து நன்கு அரைத்து சாறு எடுத்து அதனுடன்,எலுமிச்சைச் சாறு கலந்து மூட்டு வலி மேல் பூசினால் மூட்டு வலி...
ஒமத்தில் , ஆடாதோடை சாறு ,இஞ்சி சாறு ,எலுமிச்சை சாறு , புதினா சாறு சேர்த்து வெயிலில் காயவைத்து இடித்து பொடி செய்து கொடுத்தால்...
அவுரி இலைகளை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி இளஞ்சூடாக மூட்டு வலி மேல் ஒத்தடம் கொடுத்து வந்தால் வலி குறையும்.
பொடுதலை இலையை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி கொடுத்தால் இருமல் குறையும்.