இருமல் குறைய

சீந்தில் கொடி, கோரைக்கிழங்கு, சுக்கு, கண்டங்கத்திரி வேர், சிற்றரத்தை இவைகளை ஒரு ரூபாய் எடை எடுத்து இடித்து இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு ஒரு டம்ளராக சுண்டக் காய்ச்சி வடிக்கட்டி  குடித்து வந்தால் இருமல் குறையும்.

Show Buttons
Hide Buttons