வைத்தியம்

June 28, 2013

கண்கள் தொடர்பான நோய்கள் அகல

வெண்தாமரை மலரின் இதழ்களை பாத்திரத்தில் போட்டு அதனுடன் 100 மிலி பால் சேர்த்து காய்ச்சவும்.கொதித்து வரும் சமயத்தில் பாத்திரத்தை இறக்கி அதிலிருந்து...

Read More
June 28, 2013

புண்கள் ஆறிட

கடுக்காயை தண்ணீர் விட்டு சந்தனக்கல்லில் இழைக்கவும். இதனுடன் மலை வேம்பின் சாற்றையும் சம அளவு கலந்து தடவி வர உடலிலுள்ள புண்கள்...

Read More
June 28, 2013

சிலந்திபுண்கள் குணமாக

நாயுருவி செடியின் இலையையும், மலை வேம்பின் பூவையும் சம அளவு எடுத்து இடித்து சாறேடுக்கவும்.இச்சாற்றை துணியில் நனைத்து சிலந்தி கடித்த புண்கள்...

Read More
June 28, 2013

சிலந்திப்புண் குணமாக

மலைவேம்பு பூவையும் வேலிப்பருத்தி இலையையும் சம அளவு எடுத்து இடித்து சாறெடுத்து மெல்லிய துணியில் நனைத்து சிலந்திபுண் மீது போட்டுவர குணமாகும்.

Read More
June 28, 2013

ஆசனக்கடுப்பு குணமாக

வாழைப்பூவை இடித்து சாறெடுத்து இதனுடன் கடுக்க்காயத்தூளையும் கலந்து காலை, மாலை தினமும் இரு வேளை அருந்தினால் ஆசனக்கடுப்பு குணமாகும்.

Read More
Show Buttons
Hide Buttons