இருமல் குறைய
மிளகுத் தூளும், பனை வெல்லமும் சம அளவு எடுத்து சாப்பிட்டு வந்தால் இருமல் குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
மிளகுத் தூளும், பனை வெல்லமும் சம அளவு எடுத்து சாப்பிட்டு வந்தால் இருமல் குறையும்.
சிறுநாகப்பூவை நெய்விட்டு இளவறுப்பாய் வறுத்து இடித்து சூரணித்து ஒரு வேளைக்கு அரைகரண்டி வீதம் மூன்று வேளை அருந்திவர கபத்தோடு கூடிய இருமல்...
உருளைக்கிழங்கு இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து, அரைக்கரண்டி வீதம் காலை மற்றும் மாலை மூன்று நாட்கள் குடித்து வந்தால் குணமாகாத இருமல்...
நாய்த்துளசி இலையை ஒரு சட்டியில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி அதனுடன் சர்க்கரை சேர்த்து காலை மாலை குடித்து வர இருமல்...
வறுத்த மிளகின் பொடி, மயில் இறகின் காம்பு பகுதியை மட்டும் வெட்டி அதனை சுட்டு பொடி செய்து இரண்டையும் தேனில் குழைத்துக்...
இந்துப்பு, தான்றிக்காய்த்தோல், சிறுதேக்கு, சடாமாஞ்சில், மிளகு, சுக்கு, கோஷ்டம், திப்பிலி, கடுக்காய்த்தோல் கண்டங்கத்திரி வேர், தூதுவளை வேர் அனைத்தையும் தூள் செய்து...
அரச மரத்தின் பட்டையைப் பொடி செய்து அதனை வறுத்து தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்துப் பின் சிறிதளவு சர்க்கரையும்,சிறிதளவு பாலையும் கலந்துக்...
வாழைப் பூவை ஆய்ந்து இடித்து சாறு எடுத்து சிறிதளவு தேனும்,சிறிதளவு நெய்யும் சேர்த்து சாப்பிட்டு வர இருமல் குறையும்.