அழகு

April 16, 2013

பொட்டு புண் ஆற

பொட்டு வைத்த இடத்தில அரிப்பு ஏற்பட்டால் தேங்காய்ப் பால் விட்டு துளசி இலையை அரைத்து புண் உள்ள இடத்தில் தடவி வந்தால்...

Read More
April 16, 2013

முகம் பொலிவு பெற

ஆலிவ் எண்ணெயில் கருஞ்சீரகத்தை பொடியாக பொடித்துப் போட்டு ஊற வைக்க வேண்டும். இந்த எண்ணெய்யை முகத்தில் தடவிக் கொண்டு 1/4 மணி...

Read More
April 16, 2013

கரும்புள்ளிகள் மறைய

படிகாரக் கட்டியில் ஒரு சிறு கட்டியை தண்ணீரில் நனைத்து அதை முகத்தில் தடவி பிறகு முகத்தை சுத்தமாக கழுவி விட வேண்டும். காலையிலும்...

Read More
April 15, 2013

பொட்டு புண் ஆற

வில்வமரத்தின் கட்டையை உரைத்து புண் ஏற்ப்பட்ட இடத்தில் பூசி வந்தால் புண் ஆறிவிடும். அல்லது சந்தனக் கல்லில் சந்தனத்துடன் சேர்த்து வில்வ...

Read More
April 12, 2013

முகம் பளபளக்க

முட்டையின் வெள்ளைகருவுடன் எலுமிச்சைபழச்சாறு சேர்த்து முகத்தில் பூசிக் கொண்டு ஒரு மணி நேரம் கழித்து கழுவினால் முகம் பளபளக்கும். எண்ணெய் வழிவது...

Read More
February 14, 2013

கண் இமைகள் எழில் பெற

வாரத்திற்கு இரண்டு முறை கண் இமைகளில் பன்னீரை தடவி வந்தால் இமைகளில் உள்ள சுருக்கம் நீங்கும்.இமைகள் கருமை நிறத்துடன் அழகாக இருக்கும்.

Read More
Show Buttons
Hide Buttons