அழகு / தலைமுடி · April 12, 2013

பேன் – பொடுகு ஒழிய

சீத்தாப் பழத்தின் விதைகளை உலர வைத்த பின் அதை தூளாக இடித்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்தத் தூளை தேங்காய் எண்ணெயில் ஊற வைத்து தலைக்கு தேய்த்து குளித்து வர வேண்டும். எண்ணெய்ச் சிக்கை போக்க அரப்புத் தூளைத் தேய்த்து வந்தால் தலை முடி சுத்தமாகும். பேனும் ஒழிந்து விடும்.

Show Buttons
Hide Buttons