அழகு / முகம் · April 16, 2013

முகம் பொலிவு பெற

ஆலிவ் எண்ணெயில் கருஞ்சீரகத்தை பொடியாக பொடித்துப் போட்டு ஊற வைக்க வேண்டும். இந்த எண்ணெய்யை முகத்தில் தடவிக் கொண்டு 1/4 மணி நேரம் பொறுத்திருக்க வேண்டும்.பிறகு சோப்புக்கு பதிலாக சீகைக்காய் தூளை கொண்டு முகத்தை கழுவி வந்தால் முகம் பொலிவாகவும், பளபளக்கவும் செய்யும்.

Show Buttons
Hide Buttons