சிறுநீரகக் கோளாறுகள் குணமாக
சந்தனப்பொடி, வால்மிளகு பொடி, அதிமதுரம் இவைகளை கலந்து சுண்டக் காய்ச்சி மூன்று வேளை சிறிது சாப்பிட்டு வர குணமாகும்.
வாழ்வியல் வழிகாட்டி
சந்தனப்பொடி, வால்மிளகு பொடி, அதிமதுரம் இவைகளை கலந்து சுண்டக் காய்ச்சி மூன்று வேளை சிறிது சாப்பிட்டு வர குணமாகும்.
கசகசா, இந்துப்பு, வால் மிளகு சேர்த்து பொடியாக்கி காலை, மாலை வெந்நீரில் சாப்பிட தீரும்.
குழந்தைக்கு சுரம் இருக்கும். அடிக்கடி மலம் தண்ணீர் போலக் கழியும். சில சமயம் மாவு போலவும், பச்சையாகவும். கழியும். வாந்தி உண்டாகும்....
மிளகை மிதமாக வறுக்கவும். வால் மிளகையும் வெள்ளை மிளகையும் நெய் விட்டு வறுக்கவும். கடுகை நீரில் கழுவி உலர்த்தி நெய் விட்டு...
மிளகு, சுக்கு, திப்பிலி, வால்மிளகு, பூண்டு, சீரகம், ஓமம் மற்றும் பெருங்காயம் சேர்த்து இடித்து பொடி செய்து கொள்ளவும். பிறகு வாணலியில்...
20 கிராம் சீரகம், 20 கிராம் சுக்கு, 20 கிராம் வெள்ளை சீரகம், 5 கிராம் சிறிய ஏலக்காய், 20 கிராம்...
பொன்னாங்கண்ணி சாறு, சிறு கீரை சாறு, ஆவாரைகொழுந்து சாறு, பசுவின் நெய் ஆகியவற்றை ஒரு டம்ளர் எடுத்து கிராம்பு, மரமஞ்சள், ஏலரிசி,...
சிறு குறிஞ்சான் இலை உலர்த்தி சூரணம் செய்து பத்தில் ஒரு பங்கு வால் மிளகுத்தூள் சேர்த்து 5 கிராம் தேனில் சாப்பிட ...
இலவங்கப்பட்டை ஒன்றரை பங்கு, வால்மிளகு கால் பங்கு எடுத்து நன்கு பொடித்து 3 வேளையாக நெய்யில் கலந்து சாப்பிட இருமல் குறையும்.
10 கிராம் வால் மிளகு, 8 கிராம் இந்துப்பு ஆகிய இரண்டையும் எடுத்து நன்றாக இடித்து சலித்து அந்த பொடியை தினமும்...