கல்லீரல் நோய்கள் குணமாக
மருதாணி செடியின் பட்டைகளை பொடியாக்கி தினம் இரு வேலை தேனுடன் கலந்து அருந்தி வந்தால் மண்ணீரல், கல்லீரல் நோய்கள் குணமாகும்.
வாழ்வியல் வழிகாட்டி
மருதாணி செடியின் பட்டைகளை பொடியாக்கி தினம் இரு வேலை தேனுடன் கலந்து அருந்தி வந்தால் மண்ணீரல், கல்லீரல் நோய்கள் குணமாகும்.
தேங்காய் எண்ணெயில் மருதாணி பூவை ஊற வைத்து வெயிலில் காயவைத்து இக்கலவையை வழுக்கை உள்ள இடத்தில் தொடர்ந்து தடவி வந்தால் முடி...
குறைந்தது ஆண்டுக்கு 2 முறை கைகளில் மருதாணி இட வேண்டும். கைகால்களில் மருதாணி இடுவதினால் மனக்கோளாறு வராமல் தடுக்கலாம்.
மஞ்சள் மற்றும் மருதாணி சேர்த்து அரைத்து இரவில் கால் ஆணி மீது கட்ட வேண்டும்.
ஒரு கைப்பிடி அளவு மருதாணி இலை, ஒரு மஞ்சள் துண்டு, சிறிது வசம்பு, சிறிது கற்பூரம் ஆகியவற்றை ஒன்றாக அம்மியில் வைத்து...
மருந்து 1 தினசரி இரண்டு வேளை சுட்ட இலுப்பை அரப்பினால் நன்றாகத் தேய்த்துக் கழுவிய பிறகு நீரடிமுத்தும், சந்தனமும் சமமாக அரைத்து...
மருதாணி இலையை அரிக்கும் போது அதனுடன் கத்தைக் காம்பு என்ற சரக்கையும், களிப்பாக்கையும் சேர்த்து கடுக்காய் ஊறிய நீர் விட்டு அரைத்தால்...
செயற்கை நகப்பூச்சுகளை உபயோகிப்பதற்கு பதிலாக மருதாணி இலையை உபயோகிக்கலாம். இது கை விரல்களுக்கு நல்ல நிறத்தை அளிப்பதோடு உடலுக்கு நல்ல குளிர்ச்சியையும்...
தேவையான பொருள்கள்: நொச்சி இலை, சோற்றுக்கற்றாழை, பீநாரி இலை, எருக்கு இலை, வேம்பு இலை, நெய்வேலி காட்டாமணக்கு, புங்கன், ஆடு தின்னா...