கால் ஆணி குணமாக

ஒரு கைப்பிடி அளவு மருதாணி இலை, ஒரு மஞ்சள் துண்டு, சிறிது வசம்பு, சிறிது கற்பூரம் ஆகியவற்றை ஒன்றாக அம்மியில் வைத்து அரைத்து கால் ஆணி மீது வைத்து ஓர் இலையால் மூடி கட்டினால் கால் ஆணி மறைந்து போகும்.

Show Buttons
Hide Buttons