மருதாணி (Henna)
வாய்ப்புண் தீர
மருதாணி இலையை இடித்து தண்ணீர் விட்டு காய்ச்சி வடித்து வாய் கொப்புளிக்க வாய்ப்புண் தீரும்.
தொண்டை கரகரப்பு குறைய
மருதாணி இலையை எடுத்து தண்ணீரில் ஊற வைத்து அந்த தண்ணீரில் வாய் கொப்பளித்து வந்தால் தொண்டை கரகரப்பு குறையும்.
வியர்க்குரு குறைய
வேப்பிலை, புதினா,மருதாணிஇலை, குப்பைமேனி இவற்றை காய வைத்து பொடி செய்து பாலில் கலந்து வியர்க்குரு உள்ள இடத்தில் தடவி 15 நிமிடம்...
தோல் நோய்கள் குறைய
மருதாணி இலையை உலர்த்தி இடித்து பொடி செய்துக் கொள்ளவேண்டும். மருதாணி பவுடர், வாய்விளங்கம் பொடி ஆகியவற்றை பசும்பாலுடன் கலந்து தடவி வந்தால் உடலில் ...
தீப்புண்ணுக்கு
நல்லெண்ணெயில் மருதாணி இலையைகளை துண்டுகளாக வெட்டி போட்டு வதக்கி அரைத்து புண் மீது கட்டி வந்தால் தீப்புண் ஆறும்.
தீப்புண் ஆற
மருதாணி இலைகளைத் துண்டுகளாக வெட்டி வைத்து கொள்ளவும். அடுப்பில் வாணலியில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் அதில் இலைகளைப் போட்டு...
புண் குறைய
நொச்சி இலை, மருதாணி இலை, எருக்கன் பூ ஆகியவற்றை அரைத்து நீரடிமுத்து எண்ணெயில் ஊறப்போட்டு வெயிலில் வைத்து, எண்ணெயாகத் தயாரித்து வைத்துக்கொண்டு...
தலைவலி குறைய
தலைவலி ஏற்படும் நேரத்தில் சிறிது மருதாணி இலைகளை அரைத்து நெற்றிப் பொட்டில் தடவி வந்தால் தலைவலி குறையும்.