புண்கள் ஆறிட
கடுக்காயை தண்ணீர் விட்டு சந்தனக்கல்லில் இழைக்கவும். இதனுடன் மலை வேம்பின் சாற்றையும் சம அளவு கலந்து தடவி வர உடலிலுள்ள புண்கள்...
வாழ்வியல் வழிகாட்டி
கடுக்காயை தண்ணீர் விட்டு சந்தனக்கல்லில் இழைக்கவும். இதனுடன் மலை வேம்பின் சாற்றையும் சம அளவு கலந்து தடவி வர உடலிலுள்ள புண்கள்...
நல்லெண்ணெய், தாய்ப்பால் ஆகியவற்றை வகைக்கு 30 கிராம் எடுத்துக் கொள்ளவும். சந்தனம், முத்தக்காசு, விலாமிச்சம் வேர், வெட்டிவேர், ஏலக்காய், செண்பகப்பூ ,...
சந்தனம், மிளகு, ஜாதிக்காய் இம்மூன்றையும் அம்மியில் அரைத்து அரைத்த கலவையை மருக்கள் உள்ள இடத்தில் தடவி ஊறவிட்டு பின் கழுவிவிட மருக்கள்...
சந்தனக்கட்டையை நெல்லிக்காய் சாற்றில் அரைத்து 48 நாட்கள் குடித்து வந்தால் மதுமேகம் குணமாகும்.
சந்தனப்பொடி, வால்மிளகு பொடி, அதிமதுரம் இவைகளை கலந்து சுண்டக் காய்ச்சி மூன்று வேளை சிறிது சாப்பிட்டு வர குணமாகும்.
சந்தனக்கட்டையை பாலில் உரைத்து சாப்பிட்டு வந்தால் சிறுநீர் பாதை ரணம் தீரும்.