கண்

April 12, 2013

சோகை நோய் குறைய

பப்பாளியை காயாக சாப்பிடுவதைக் காட்டிலும் பழமாக சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். பப்பாளிப் பழத்தில் கால்ஷியம் சத்து, பாஸ்பரஸ் சத்து, இரும்புச்...

Read More
April 2, 2013

கணைச் சூடு

குழந்தையின் சரீரம் சதாகாலமும் உஷ்ணமாகவே இருக்கும். பகலை விட இரவில் உஷ்ணம் அதிகமாகும் .வயதுக்கு தக்க வளர்ச்சியின்றி உடல் இருக்கும். ஆகாரம்...

Read More
March 29, 2013

ஆமக் கணை

குழந்தைக்கு கணை நோய் குறிகளுடன் சுரம் அதிகமாக இருக்கும். வயிறு பொருமி வயிற்றோட்டம் உண்டாகும். கால்கள் குளிர்ந்திருக்கும். கண்ணை திறவாமல் குழந்தை...

Read More
March 16, 2013

உள்காய்ச்சல்

குழந்தைக்கு சுரம் வெளியே தெரியாமல் உள்ளுக்குள் அதிகமாக இருக்கும். உதடு வறண்டு நாவறட்சி ஏற்படும்.கண் எரியும். ஆயாசம் உண்டாகும். சிறுநீர் சூடாக இறங்கும்....

Read More
March 14, 2013

ஸ்தீரி தோஷம்

குழந்தைக்கு சுரம் இருக்கும். நெஞ்சு வற்றும். பெருமூச்சு விடும். இரவும் பகலும் புரண்டு அழும். தலையில் வியர்வை அதிகரிக்கும். கண் வெளித்து...

Read More
March 13, 2013

தேரை தோஷம்

குழந்தைக்கு உடம்பிலே சதை வற்றி எலும்பும் தோலுமாக இருக்கும். கைகால் சிறுத்துவிடும். உடல் வெளுத்து, வயிறு மட்டும் பெரிதாகிவிடும். கண் சிறுத்துவிடும்....

Read More
March 13, 2013

தூங்கு பட்சி தோஷம்

குழந்தைக்கு சுரத்துடன் வயிற்றோட்டமும், வாந்தியும் இருக்கும். தூங்குவதைப் போலவே மயங்கி படுத்திருக்கும். நாவறட்சி உண்டாகும். கண்விழி மேல்நோக்கி சொருகி பல் கடிப்பு...

Read More
March 13, 2013

குளிர் தோஷம்

குழந்தைக்கு சுரம் அதிகமாய் இருக்கும். உச்சியும், கண்ணும் குழி விழுந்திருக்கும். கைகால் குளிர்ந்திருக்கும். தலையில் மட்டும் வியர்வை காணும். அரையில் வியர்க்குரு...

Read More
Show Buttons
Hide Buttons