ஐந்து மூலிகை அற்புத சூரணம்
சுக்கு – 50 கிராம் கடுக்காய்த் தோல் – 50 கிராம் அரிசித் திப்பிலி – 50 கிராம் சிவதை வேர்ப்பட்டை...
வாழ்வியல் வழிகாட்டி
சுக்கு – 50 கிராம் கடுக்காய்த் தோல் – 50 கிராம் அரிசித் திப்பிலி – 50 கிராம் சிவதை வேர்ப்பட்டை...
அரிசிதிப்பிலியை காயவைத்து இடித்து வெற்றிலைச்சாறு தேன் ஆகியவற்றை கலந்து குழைத்து சாப்பிட சுரம் குறையும்.
வல்லாரை இலையும், அரிசித்திப்பிலியையும் சேர்த்து ஊற வைத்து நன்கு அரைத்து சாப்பிட்டு வர ஞாபக சக்தி அதிகரிக்கும்.
கண்டங்கத்திரி வேர், ஆடாதோடை வேர் வகைக்கு 40 கிராம், அரிசித்திப்பிலி 5 கிராம் ஆகியவற்றை சேர்த்து நன்கு சிதைத்து 2 லிட்டர்...
வல்லாரையை எடுத்து சுத்தம் செய்து இடித்து சாறு எடுத்துக் கொள்ளவேண்டும். அந்த சாற்றில் அரிசித்திப்பிலியை ஏழு முறை ஊறவைத்து உலர்த்திக் கொள்ளவேண்டும்....
காட்டுக்கருணை -100 கிராம் கறிக் கரணை-100கிராம் பிரண்டை-25கிராம் புளியமடல்-25கிராம் நுணாஇலை-25கிராம் கொடி வேலி வேர்பட்டை-25கிராம் அரிசித்திப்பிலி-25கிராம் நிலவேம்பு-25கிராம் அதிமதுரம்-25கிராம் சீரகம்-25கிராம் பெருங்காயம்-25கிராம் வெட்பாலையரிசி-25கிராம்...
குப்பை மேனி இலையை நிழலில் உலர்த்தி இடித்து பொடி செய்துக் கொள்ளவேண்டும். பின்பு அரிசித்திப்பிலியை வறுத்து இடித்து பொடி செய்துக் கொள்ள...