மூல நோய் குறைய

குப்பை மேனி இலையை நிழலில் உலர்த்தி இடித்து பொடி செய்துக் கொள்ளவேண்டும். பின்பு அரிசித்திப்பிலியை வறுத்து இடித்து பொடி செய்துக் கொள்ள வேண்டும். இரண்டு பொடியையும் ஒன்றாய் கலந்து ஒரு சீசாவில் பத்திரப்படுத்திக் கொள்ளவேண்டும். இந்த சூரணத்தை தினமும் காலை, மாலை மூன்று கிராம் வீதம் வாயில் போட்டு வெந்நீர் குடித்து வந்தால் மூல நோய் குறையும்.

Show Buttons
Hide Buttons