வயிற்றோட்டத்துடன் வாந்தி
வயிற்றோட்டத்துடன் வாந்தி லேசாக இருந்தால் தனிப்பட்ட மருந்து தேவையில்லை. வாந்தி அதிகமானால் தனிப்பட்ட மருந்து அவசியமாகும். மருந்து அத்திப்பட்டை – 15...
வாழ்வியல் வழிகாட்டி
வயிற்றோட்டத்துடன் வாந்தி லேசாக இருந்தால் தனிப்பட்ட மருந்து தேவையில்லை. வாந்தி அதிகமானால் தனிப்பட்ட மருந்து அவசியமாகும். மருந்து அத்திப்பட்டை – 15...
குழந்தைக்கு சுரம் அதிகமாய் இருக்கும். உடல் எங்கும் எரிச்சல் உண்டாகி இருக்கும். ஓயாத வயிற்ரோட்டமும், மயக்கமும் உண்டாகும். மலம் குழம்பாகவும் ,...
அத்திப்பட்டை, நாவல்பட்டை, கருவேலம்பட்டை, விளாம்பட்டை ஆகியவற்றை சமனளவு எடுத்து இடித்து சூரணம் செய்யவேண்டும். அந்த சூரணத்தை 50 மி.லி கொதிக்கும் நீரில்...
அத்தி மரப்பட்டை, அரசம் பட்டை எடுத்து வேப்பெண்ணெயில் காய்ச்சி தடவ காயம் குறையும்.
அத்திப்பட்டை, கடுக்காய்ப்பூ சேர்த்து பசும்பால் விட்டு அரைத்து சாப்பிட்டு வர இரத்தக்கடுப்பு, சீதக்கடுப்பு குறையும்.
மாதுளங் கொழுந்து, அத்திப்பட்டை, சாதிக்காய், சாதிப்பத்திரி, அதிவிடயம், சீரகம், மிளகு, கடுக்காய், தான்றிக்காய், கருஞ்சீரகம், ஏலக்காய், சுக்கு ஆகிய அனைத்து பொருட்களையும்...
அத்திப்பட்டை,ஆவாரம்பட்டை ,மருதம்பட்டை மூன்றையும் நன்றாக இடித்து நான்கு டம்ளர் தண்ணீர் விட்டு ஒரு டம்ளராகும் வரை காய்ச்சி கஷாயம் செய்து குடிக்க...
அத்திப்பட்டை, அரசம்பட்டை, நெல்லிப்பட்டை, மாம்பட்டை, பருத்திப் பிஞ்சு, அத்திக்கொழுந்து, வேப்பங்கொழுந்து, பருத்தி விதைப் பருப்பு ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து இடித்து அதனுடன்...