பெரும்பாடு குறைய

அத்திப்பட்டை, நாவல்பட்டை, கருவேலம்பட்டை, விளாம்பட்டை ஆகியவற்றை சமனளவு எடுத்து இடித்து சூரணம் செய்யவேண்டும். அந்த சூரணத்தை 50 மி.லி கொதிக்கும் நீரில் ஊரவைத்து வடிக்கட்டி நாள்தோறும் மூன்று வேளையும் கொடுத்து வந்தால் பெரும்பாடு குறையும்.

Show Buttons
Hide Buttons