வாந்திக் குறைய

அத்திப்பட்டை, அரசம்பட்டை, நெல்லிப்பட்டை, மாம்பட்டை, பருத்திப் பிஞ்சு, அத்திக்கொழுந்து, வேப்பங்கொழுந்து, பருத்தி விதைப் பருப்பு  ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து இடித்து அதனுடன் ஒரு லிட்டர் தண்ணீர் விட்டு  1/4 லிட்டராகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டிக் கொள்ளவேண்டும். வடிகட்டி கஷாயத்தை காலை, மாலை சாப்பிட்டு வந்தால் அதிக வாந்திக் குறையும்.

Show Buttons
Hide Buttons