கயல்

June 13, 2013

வெட்டுக்காயம் குணமாக

வெடிக்காய் இலையை தண்ணீர் விட்டு அரைத்து காயம் பட்ட இடத்தில் வைத்து கட்டிவர வெட்டுக்காயம் ஆறும்.புண்கள் ஆறியபின் தேங்காய் எண்ணெய் தடவவும்.

Read More
June 13, 2013

மூலம் மற்றும் புண் குணமாக

தான்றிக்காய், நெல்லிக்காய், கடுக்காயின் இலைகளை தூளாக்கி 1 ஸ்பூன் அளவு தண்ணீரில் தொக்க வைத்து பாதியாக சுண்டும் வரைக்காய்ச்சி மூலம் மற்றும் புண்கள்...

Read More
June 13, 2013

வயிற்றுப்புண் குணமாக

அம்மான் பச்சரிசி இலைகளை அரைத்து சுண்டக்காய் அளவு உருண்டைகளாக செய்து நீரில் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் குழந்தைகளில் வயிற்றுப் புண்...

Read More
June 12, 2013

மருக்கள் அகல

சந்தனம், மிளகு, ஜாதிக்காய் இம்மூன்றையும் அம்மியில் அரைத்து அரைத்த கலவையை மருக்கள் உள்ள இடத்தில் தடவி ஊறவிட்டு பின் கழுவிவிட மருக்கள்...

Read More
Show Buttons
Hide Buttons