தேவையான பொருட்கள்:
- நிலவேம்பு
- சீந்தில் தண்டு
- சிற்றரத்தை
- திப்பிலி.
- கடுக்காய்
- கண்டங்கத்திரி வேர்.
- பூனைக்காஞ்சொறி
- கடுகுரோகிணி
- பற்பாடகம்.
- கிச்சிலிக் கிழங்கு
- கோஷ்டம்
- தேவதாரு
- சுக்கு.
- கண்டுபரங்கி
செய்முறை:
எல்லா மூலிகைப் பொருட்களையும் பொடி செய்து இரண்டு லிட்டர் சுத்தமான தண்ணீரில் போட்டு கால் லிட்டராகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டிக் கொள்ள வேண்டும். இந்த கஷாயத்தை தினசரி மூன்று வேளைச் சாப்பிட்டு வந்தால் கபவாதக் காய்ச்சல் குறையும்.