வாதவலி குறைய

150 கிராம் தேங்காய் எண்ணெயை ஒரு பாத்திரத்தில் விட்டு, அந்த எண்ணெயில் செண்பகப் பூவைப் போட்டு தினசரி வெயிலில் வைத்து எடுத்துக்கொள்ளவேண்டும். அந்த எண்ணெயை வாதவலி, வீக்கம் உள்ள இடத்தில் சூடுபறக்கத் தேய்த்து உடல் தாங்கும் அளவிற்கு வெந்நீர் விட்டு உருவி விடவேண்டும். இவ்வாறு காலை, மாலை என இருவேளை செய்து வந்தால் வாதவலி, வீக்கம் ஆகியவைகள் குறையும்.

Show Buttons
Hide Buttons