அடிக்கடி மயக்கம் வருதல் குறைய

உலர்ந்த திராட்சைப் பழத்தை இரண்டு டம்ளர் தண்ணீரோடு சட்டியில் போட்டுக் காய்ச்ச வேண்டும். காய்ச்சிய பின் ஆற வைத்து திராட்சைப் பழத்தை பிழிந்து அந்தத் தண்ணீரை மட்டும் குடித்து வர வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் அடிக்கடி வரும் மயக்கம் குறையும்

Show Buttons
Hide Buttons